sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது


ADDED : ஜன 18, 2025 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 05:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : காரைக்கால், நெடுங்காடு குரும்பரம் கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் அம்பேத்கர்; கூலி தொழிலாளி. இவர் 15 ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 14ம் தேதி இரவு ஆடுகளை வீட்டு வாசலில் கட்டியுள்ளார். மறுநாள் காலை பார்த்தபோது ஒரு ஆட்டை காணவில்லை.

அவர், தேடியபோது, கன்னிகோவில் பின்புறம் உள்ள வாய்க்கால் கரையில் காணாமல் போன ஆட்டின் தலை, தோல், நான்கு கால்கள் கிடந்தன.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், நெடுங்காடு போலீசார் வழக் குப் பதிந்து விசாரித்தனர்.

அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டியன் மகன்கள் ராஜவேலு, 24, ராஜமுத்து, 19, ஆகியோர் ஆடுகளை திருடியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us