sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதையில் ரகளை 2 வாலிபர்கள் கைது

/

போதையில் ரகளை 2 வாலிபர்கள் கைது

போதையில் ரகளை 2 வாலிபர்கள் கைது

போதையில் ரகளை 2 வாலிபர்கள் கைது


ADDED : பிப் 11, 2025 06:16 AM

Google News

ADDED : பிப் 11, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே, குடிபோதையில் இருந்த 2 பேர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சென்று, போதையில் தகராறில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள், மயிலம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மகேஷ்ராஜ், 24; வானுார் அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த முத்து, 26; என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவர் மீதும், குடிபோதையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us