sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மலர் கண்காட்சியில் 22,000 கன்றுகள் விற்பனை

/

மலர் கண்காட்சியில் 22,000 கன்றுகள் விற்பனை

மலர் கண்காட்சியில் 22,000 கன்றுகள் விற்பனை

மலர் கண்காட்சியில் 22,000 கன்றுகள் விற்பனை


ADDED : பிப் 12, 2025 04:08 AM

Google News

ADDED : பிப் 12, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வேளாண் துறை சார்பில் நடந்த மலர் கண்காட்சியை 4.5 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் கூறினர்.

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாய நலத்துறை சார்பில் தாவரவியல் பூங்காவில், 35வது மலர், காய், கனி கண்காட்சி கடந்த 9 ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடந்து முடிந்தது. இதில், ஏராளமான காய், கனி மற்றும் மலர் அலங்கார அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. பூச்செடிகள் மற்றும் மானிய விலையில் மரக்கன்றுகளும் விற்பனை செய்யப்பட்டது.

வேளாண் துறை தோட்டக்கலை பிரிவு அதிகாரிகள் கூறுகையில், மூன்று நாள் நடந்த கண்காட்சியை 4.50 லட்சம் மக்கள் பார்வையிட்டனர். 10 ஆயிரம் மலர் செடிகள், 12 ஆயிரம் பழமரக்கன்றுகள் விற்பனையாகின. இதில், ரூ. 21 லட்சம் மதிப்பிலான செடிகள் மற்றும் பழமரக்கன்றுகள் விற்பனை செய்யப்பட்டது' என்றனர்.






      Dinamalar
      Follow us