sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஒரே நாளில் 23 பேருக்கு டெங்கு புதுச்சேரியில் மக்கள் அச்சம்

/

ஒரே நாளில் 23 பேருக்கு டெங்கு புதுச்சேரியில் மக்கள் அச்சம்

ஒரே நாளில் 23 பேருக்கு டெங்கு புதுச்சேரியில் மக்கள் அச்சம்

ஒரே நாளில் 23 பேருக்கு டெங்கு புதுச்சேரியில் மக்கள் அச்சம்


ADDED : செப் 22, 2024 01:50 AM

Google News

ADDED : செப் 22, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில், டெங்குவால், 23 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில், கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் டெங்கு, இன்புளூயன்சா, டைபாய்டு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு, 20க்கும் மேற்பட்டோர், அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக டெங்குவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், புதுச்சேரி மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த, 23 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் சுகாதாரத்துறை அலட்சியம் காரணமாக, டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக, குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு, டெங்குவை கட்டுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us