sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாச பேச்சு 3 பேர் கைது

ஆபாச பேச்சு 3 பேர் கைது

ஆபாச பேச்சு 3 பேர் கைது


ADDED : அக் 28, 2025 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2025 11:40 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: குடிபோதையில் ஆபாசமாக பேசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெடுங்காடு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அன்னவாசல் பகுதியில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய காளியாகுடி பழையார் தெற்கு தெருவை அரவிந்த்,28; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதே போன்று, நிரவி பகுதியில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய நிரவி, பழைய பஜார் தெருவை சேர்ந்த முகமது ஓவிஸ்,39; என்பவரையும், திருப்பட்டினத்தில் வீரபாண்டிய நகர் சிவசங்கரன், 29; என்பவரையும் அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us