sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆபாசமாக பேசிய 3 பேர் கைது

/

ஆபாசமாக பேசிய 3 பேர் கைது

ஆபாசமாக பேசிய 3 பேர் கைது

ஆபாசமாக பேசிய 3 பேர் கைது


ADDED : ஆக 20, 2025 07:02 AM

Google News

ADDED : ஆக 20, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரியக்கடை போலீசார் நேற்று இரவு 7:45 மணியளவில் ரோந்து சென்றனர். கடற்கரை சாலை லே-கபே பகுதியில் 3 பேர்நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும்பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர்.அவர்களை போலீசார்பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் அருப்புகோட்டையைச் சேர்ந்த அஜித்குமார், 34; துரைமுருகன், 29; மாரேஸ்வரன், 47, ஆகியோர் என, தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us