ADDED : செப் 14, 2025 07:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : துத்திப்பட்டில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில், நேற்று முன்தினம் அதிகாலை இரும்பு குழம்பு செல்லும் பைப் வெடித்தது.
அங்கு வேலை செய்த, வடமாநில தொழிலாளர்கள், ரபிந்தர்குமார், 32; ராஜ்குமார், 31; தினேஷ்குமார், 34; ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அனைவரும் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டனர்.