sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

3 சவரன் நகை திருட்டு வீராம்பட்டினத்தில் துணிகரம்

/

3 சவரன் நகை திருட்டு வீராம்பட்டினத்தில் துணிகரம்

3 சவரன் நகை திருட்டு வீராம்பட்டினத்தில் துணிகரம்

3 சவரன் நகை திருட்டு வீராம்பட்டினத்தில் துணிகரம்


ADDED : அக் 11, 2025 07:00 AM

Google News

ADDED : அக் 11, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : வீடு புகுந்து 3 சவரன் நகை மற்றும் பணம் திருடி சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன்; மீன் பிடிக்கும் தொழிலாளி.

நேற்று காலை, இவரது மனைவி சரிதா வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வந்தார்.

வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த 3 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் பணம் காணாமல் போயிருந்தது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us