sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

/

 கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

 கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

 கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது


ADDED : நவ 16, 2025 11:00 PM

Google News

ADDED : நவ 16, 2025 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: டி.நகர் போலீசார் நேற்று முன்தினம் கோரிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சாரம் தென்றல் நகரில், 3 வாலிபர்கள் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

அங்கு கத்தியுடன் நின்ற 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். சாரம் வேலன் நகரை சேர்ந்த சக்தி (எ) சத்தியமூர்த்தி, 21; நைனார்மண்டபம் சுதானா நகரை சேர்ந்த மாதேஷ், 21; உருளையன்பேட்டை, சேர்ந்த குட்டி ராகுல் (எ) வேல்முருகன், 22; என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us