sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சூதாடிய 4 பேர் கைது

/

சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது


ADDED : செப் 01, 2025 11:08 PM

Google News

ADDED : செப் 01, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, நேற்று முன்தினம், சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் விடுதியில் அதிரடியாக சோதனை நடத்தி, அங்கு பணம் வைத்து சூதாடிய தவளக்குப்பம் ராஜா,40; ஜீவா, 35; வெங்கடேசன், 38; ரெட்டியார்பாளையம் வேல்முருகன்,32; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2,500 ரொக்கம், சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிந்து ராஜா உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us