ADDED : செப் 13, 2025 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் மோகன்ராசு, 34. இவரது வீட்டு படியின் மீது லாரி ஏறி சென்றதை தட்டிக் கேட்டார்.
ஆத்திரமடைந்த லாரியில் வந்த கிேஷார், வசந்த் உட்பட 5 பேர் மோகன்ராசுவை, கம்பியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், 5 பேர் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.