sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

5 பேரிடம் ரூ.1.69 லட்சம் மோசடி

/

5 பேரிடம் ரூ.1.69 லட்சம் மோசடி

5 பேரிடம் ரூ.1.69 லட்சம் மோசடி

5 பேரிடம் ரூ.1.69 லட்சம் மோசடி


ADDED : ஆக 28, 2025 02:10 AM

Google News

ADDED : ஆக 28, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த 5 பேர் மோசடி கும்பலிடம் ரூ.1.69 லட்சத்தை ஏமாந்துள்ளனர்.

முத்திரையர்பாளையத்தை சேர்ந்த நபரை, தொடர்பு கொண்ட மர்மநபர் பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தார்.

இதை நம்பியவர் மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.

இதேபோல், பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த நபர், குறைந்த வட்டியில் லோன் பெறுவதற்கு விண்ணப்பித்து, செயலாக்க கட்டணமாக 22 ஆயிரத்து 630 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.கோரிமேட்டை சேர்ந்த நபர் 14 ஆயிரம், லாஸ்பேட்டை சேர்ந்த பெண் 6 ஆயிரம், முத்தியால்பேட்டை சேர்ந்த நபர் ஆயிரத்து 150 என 5 பேர் மோசடி கும்பலிடம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 780 ரூபாய் ஏமாந்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us