sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

5 பேரிடம் ரூ. 9.19 லட்சம் மோசடி

/

5 பேரிடம் ரூ. 9.19 லட்சம் மோசடி

5 பேரிடம் ரூ. 9.19 லட்சம் மோசடி

5 பேரிடம் ரூ. 9.19 லட்சம் மோசடி


ADDED : ஆக 07, 2025 11:08 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரியை சேர்ந்த 5 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.9.19 லட்சம் ஏமாந்தனர்.

உருளையன்பேட்டையை சேர்ந்த நபரை, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் வீட்டில் இருந்தபடி சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதை நம்பிய அவர், மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 7 லட்சத்து 59 ஆயிரத்து 430 முதலீடு செய்து ஏமாந்தார்.

இதேபோல், பிரியதர்ஷினி நகரை சேர்ந்த நபர் பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து 80 ஆயிரம், கோரிமேட்டை சேர்ந்த நபர் 36 ஆயிரம், வில்லியனுார் நபர் 40 ஆயிரத்து 194, கிருமாம்பாக்கம் நபர் 3 ஆயிரத்து 500 என, மொத்தம் 5 பேர் மோசடி கும்பலிடம் 9 லட்சத்து 19 ஆயிரத்து 124 ரூபாய் இழந்துள்ளனர்.

புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us