sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு மருத்துவ கல்லுாரியில் 'ராகிங்' 5 சீனியர் மாணவர்கள் 'சஸ்பெண்ட்'

/

அரசு மருத்துவ கல்லுாரியில் 'ராகிங்' 5 சீனியர் மாணவர்கள் 'சஸ்பெண்ட்'

அரசு மருத்துவ கல்லுாரியில் 'ராகிங்' 5 சீனியர் மாணவர்கள் 'சஸ்பெண்ட்'

அரசு மருத்துவ கல்லுாரியில் 'ராகிங்' 5 சீனியர் மாணவர்கள் 'சஸ்பெண்ட்'


ADDED : டிச 30, 2024 06:11 AM

Google News

ADDED : டிச 30, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களை 'ராகிங்' செய்த சீனியர் மாணவர்கள் 5 பேரை கல்லுாரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

புதுச்சேரி கோரிமேட்டில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பி.டி.எஸ்., படித்து வருகின்றனர்.

கடந்த வாரம் கல்லுாரி விடுதியில் தங்கியிருந்த முதலாமாண்டு மாணவர்களின் அறைக்கு சீனியர் மாணவர்கள் சென்று 'ராகிங்' செய்தனர். இதுகுறித்து முதலாமாண்டு மாணவர்கள் அளித்த புகாரின் பேரில், கல்லுாரி நிர்வாகம் விசாரணை நடத்தியது.

அதில், சீனியர் மாணவர்கள் 5 பேர் ராகிங் செய்தது உறுதியானதை தொடர்ந்து, அவர்களை சஸ்பெண்ட் செய்து கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us