sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியின் 67வது பொதுப் பேரவை கூட்டம்

/

புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியின் 67வது பொதுப் பேரவை கூட்டம்

புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியின் 67வது பொதுப் பேரவை கூட்டம்

புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியின் 67வது பொதுப் பேரவை கூட்டம்


ADDED : ஆக 21, 2025 11:45 PM

Google News

ADDED : ஆக 21, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியின் 67வது பொதுப் பேரவை கூட்டம் நடந்தது.

முதலியார்பேட்டை நுாறடி சாலையில் உள்ள புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக கூட்டரங்கில் நடந்த பொதுப்பேரவை கூட்டத்திற்கு, உதவி பொது மேலாளர் குணசேகரன் வரவேற்றார்.

வங்கியின் நிர்வாகி யஸ்வந்தய்யா 2024-25ம் நிதியாண்டிற்குரிய ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

தொடர்ந்து, வங்கியின் மேலாண் இயக்குநர் குமரன், தணிக்கை அறிக்கையும், 2025-26ம் நிதியாண்டிற்கான உத்தேச வரவு - செலவு திட்ட அறிக்கை வாசித்தார்.

மேலும்,பேரவையில், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் வரவு, செலவு திட்டங்களுக்கு பொதுப் பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், உதவி பொது மேலாளர் திருமால்முருகன், கூட்டுறவு துறை அதிகாரிகள், வங்கியின் உறுப்பினர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

உதவி பொது மேலாளர் ரவீந்திரராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us