sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தார் உருக்கும் இயந்திரம் எரிந்ததால் பரபரப்பு

/

தார் உருக்கும் இயந்திரம் எரிந்ததால் பரபரப்பு

தார் உருக்கும் இயந்திரம் எரிந்ததால் பரபரப்பு

தார் உருக்கும் இயந்திரம் எரிந்ததால் பரபரப்பு


ADDED : மார் 27, 2025 03:59 AM

Google News

ADDED : மார் 27, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: சாலை அமைக்கும் பணியின் போது, தார் உருக்கும் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர் அடுத்த அரங்கனுார் கிராமத்தில் சேதமான சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலை அமைக்க பயன்படும், தார் இயந்திரத்தின் மூலமாக உருக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, மாலை 5:00 மணியளவில் திடீரென தார் உருக்கும் இயந்திரம் அதிக வெப்பம் காரணமாக தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us