sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 விடுதி ஊழியரை தாக்கிய மர்ம நபருக்கு வலை

/

 விடுதி ஊழியரை தாக்கிய மர்ம நபருக்கு வலை

 விடுதி ஊழியரை தாக்கிய மர்ம நபருக்கு வலை

 விடுதி ஊழியரை தாக்கிய மர்ம நபருக்கு வலை


ADDED : டிச 15, 2025 05:59 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: விடுதி ஊழியரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.

லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பாலாஜி, 40; இவர் முத்துமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தனியார் விடுதியில் வரவேற்பாளராக பணி செய்து வருகிறார். கடந்த 10ம் தேதி விடுதிக்கு, அடையாளம் தெரியாத நபர், காரில் ஒரு பெண்ணுடன் வந்தார். சிறுநீர் கழிக்க பாத்ரூமை பயன்படுத்தி கொள்ளலாமா என கேட்டார். ஆனால் அந்த நபர் விடுதி அருகே சிறுநீரை கழிக்க முயலவே, அதை விடுதி ஊழியர் தட்டி கேட்டார்.

அதில், ஆத்திரமடைந்த அந்த நபர், விடுதி ஊழியரை தாக்கி விட்டு, கொலை மிரட்டல் விடுத்து சென்றார். புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us