sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மரத்திலிருந்து விழுந்தவர் சாவு

/

 மரத்திலிருந்து விழுந்தவர் சாவு

 மரத்திலிருந்து விழுந்தவர் சாவு

 மரத்திலிருந்து விழுந்தவர் சாவு


ADDED : நவ 27, 2025 04:27 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் மரத்திலிருந்து விழுந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காரைக்கால், மீராபள்ளி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 54; எலக்ட்ரீஷின். இவர், கடந்த 8ம் தேதி கடற்கரையில் புதுச்சேரி விடுதலை நாளை முன்னிட்டு அலங்கார விளங்குகள் அமைப்பதற்காக மரத்தின் மேல் ஏறியபோது நிலைத்தடுமாறி விழுந்து படு காயமடைந்தனர்.

கோயம்புத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us