sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஒப்பந்த அடிப்படையில் வேலை தருவதாக அரசியல் பிரமுகரிடம் ரூ. 60 லட்சம் மோசடி

/

ஒப்பந்த அடிப்படையில் வேலை தருவதாக அரசியல் பிரமுகரிடம் ரூ. 60 லட்சம் மோசடி

ஒப்பந்த அடிப்படையில் வேலை தருவதாக அரசியல் பிரமுகரிடம் ரூ. 60 லட்சம் மோசடி

ஒப்பந்த அடிப்படையில் வேலை தருவதாக அரசியல் பிரமுகரிடம் ரூ. 60 லட்சம் மோசடி


ADDED : மார் 15, 2024 05:54 AM

Google News

ADDED : மார் 15, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஒப்பந்தம் அடிப்படையில் வேலை எடுத்து தருவதாக அரசியல் பிரமுகரிடம் ரூ. 60 லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி வினோபா நகரை சேர்ந்தவர் கலைமாறன், 56; இவர், பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவராக இருந்தார்.

இவரிடம் நண்பராக பழகிய புதுச்சேரியை சேர்ந்த அர்ஜூணன் என்பவர் சென்னை விமான நிலையத்தில், ஏ.ஏ.ஐ., பணியாளர் சங்கம் மூலம், தோட்டம் பராமரிப்பு, பார்க்கிங், கேண்டீன் ஆகியவற்றை ஒப்பந்த அடிப்படையில் வேலை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கலைமாறனிடம் கூறினார்.

அதை நம்பி, கலைமாறன் கடந்த ஆண்டு, பல தவணைகளில் டி.டி., மூலம் ரூ. ௬௦ லட்சத்தை ராஜ்குமார் என்பவருக்கு வழங்கினார். அதன் பின்னர் அர்ஜூணன், ஒப்பந்தம் தொடர்பாக வேலை நடந்து வருவதாக கூறினார்.

அதன் பிறகு அர்ஜூணனிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.அவரது மொபைலும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.

இதுகுறித்து கலைமாறன் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us