sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கரை ஒதுங்கிய சடலம்

/

கரை ஒதுங்கிய சடலம்

கரை ஒதுங்கிய சடலம்

கரை ஒதுங்கிய சடலம்


ADDED : டிச 04, 2024 05:28 AM

Google News

ADDED : டிச 04, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: பெஞ்சல் புயல் தொடர் கன மழையால், கடலுார் சாலையில் உள்ள நோணாங்குப்பம் சங்கராபரணி ஆறு, கடலுார் பெண்ணை ஆற்றில், காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தவளக்குப்பம் அடுத்து புதுக்குப்பம் கடற்கரையில் நேற்று காலை 50 வயது மதிக்கதக்க ஆண் உடல் அழுகிய நிலையில், ஒதுங்கியது. இறந்தவர், யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை. இறந்த நபர், ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இறந்தாரா என, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us