/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போர் சம்பந்தமாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை
/
போர் சம்பந்தமாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை
ADDED : மே 11, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: போர் சம்பந்தமான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய இறையாண்மைக்கு எதிராக மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போர் சம்பந்தமாக பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.