sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

7 எஸ்.பி.,களுக்கு கூடுதல் பொறுப்பு

/

7 எஸ்.பி.,களுக்கு கூடுதல் பொறுப்பு

7 எஸ்.பி.,களுக்கு கூடுதல் பொறுப்பு

7 எஸ்.பி.,களுக்கு கூடுதல் பொறுப்பு


ADDED : ஆக 26, 2025 07:44 AM

Google News

ADDED : ஆக 26, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் பணியாற்றும் 7 எஸ்.பி.,களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

அதன்படி, எஸ்.பி.,க்கள் ஈஷா சிங்- கமாண்டன்ட் (ஐ.ஆர்.பி.என்), சுருதி- போதை பொருள் தடுப்பு, சைபர் கிரைம், ரட்சினா சிங்- வயர்லெஸ், ஜிந்தா கோதண்டராமன்- சிக்மா செக்யூரிட்டி, மோகன்குமார்- மோட்டார் போக்குவரத்து, சரவணன்- பி.சி.ஆர். செல், பழனிவேல்- தீவிரவாத தடுப்பு உள்ளிட்ட கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us