sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாலிபர் மாயம்

/

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்


ADDED : மார் 07, 2024 04:07 AM

Google News

ADDED : மார் 07, 2024 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வீட்டில் இருந்து கோபித்து கொண்டு காணாமல் போன வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, பூமியான்பேட்டை, பாவாணர் நகரை சேர்ந்தவர் இளங்கோ மகன் கலைக்குமார், 34. இவர் கடந்த 1ம் தேதி குடும்பத்தில் ஏற்பட்டு பிரச்னையில், வீட்டில் உள்ளவர்களிடம் கோபித்து கொண்டு வெளியில் சென்றார். இதுவரை வீட்டிற்கு வராததால், அவரை உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us