sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெற்றோருக்கு ஆலோசனை

பெற்றோருக்கு ஆலோசனை

பெற்றோருக்கு ஆலோசனை


ADDED : மார் 15, 2024 12:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 12:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சமூக நலத்துறை மற்றும் சாரோன் சிறப்பு பள்ளி சார்பில், சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தை பராமரிப்பு சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

எல்லைப்பிள்ளைச்சாவடி சமூக நலத்துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சமூக நலத்துறை இயக்குனர் ராகினி தலைமை தாங்கினார்.

துணை இயக்குநர் கனகராஜ், கள அதிகாரி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். சாரோன் சொசைட்டி ஆஃப் பாண்டிச்சேரி நிறுவனர் மோகன் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு சட்ட பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us