sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முன்னாள் மாணவர்கள் மாலை நேர சிற்றுண்டி வழங்கல்

 முன்னாள் மாணவர்கள் மாலை நேர சிற்றுண்டி வழங்கல்

 முன்னாள் மாணவர்கள் மாலை நேர சிற்றுண்டி வழங்கல்


ADDED : ஜன 20, 2026 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 04:09 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாரம் எஸ்.ஆர்.எஸ்.அரசு உயர்நிலைப் பள்ளி யில் முன்னாள் மாணவர்கள் சார்பில் மாலை நேர சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி, சாரம் எஸ்.ஆர்.எஸ். அரசு உயர் நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பள்ளியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, 4வது ஆண்டாக, பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் 40 மாணவ, மாணவிகளுக்கு ஒரு மாத காலத்திற்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் சேவை நேற்று துவங்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். முன்னாள் ஆசிரியர்கள் அண்ணாமலை, அமுதா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று படிப்பின் அவசியம் மற்றும் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

இதில், ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us