sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மன் பண்டிகை துவக்கம்

/

சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மன் பண்டிகை துவக்கம்

சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மன் பண்டிகை துவக்கம்

சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மன் பண்டிகை துவக்கம்


ADDED : ஜூன் 05, 2025 07:19 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; உருளையன்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் அலகு, கத்தி அபிேஷகம் நாளை நடக்கிறது.

உருளையன்பேட்டையில் சித்தி விநாயகர், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 4ம் ஆண்டு அம்மன் பண்டிகை நேற்று மாலை வாஸ்த்து சாந்தியுடன் துவங்கியது.

இன்று (5ம் தேதி) காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஜை துவஜாரோகணம், காலை 8:00 மணிக்கு லஷ்மி கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, காலை 11:00 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சம்வஸ்த்திர கலசாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு மகா அபிேஷகம், இரவு 7:00 மணிக்கு அம்மன் உள்புறப்பாடு நடக்கிறது.

நாளை (6ம் தேதி) காலை 6:00 மணிக்கு அபிேஷகம், காலை 9:00 மணிக்கு அம்மன் பண்டிகை, சக்தி வழிபாடு, கரக வீதியுலா, மதியம் 12:00 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு அலகு, கத்தி அபிேஷகம், 1:00 மணிக்கு அலகு நிறுத்துதல், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.

மாலை 3:00 மணிக்கு ஜோதிமாவு கூட்டுதல், இரவு 7:00 மணிக்கு ஜோதி வழிபாடு, 8:00 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் ஜோதி வீதியுலா நடக்கிறது.

வரும் 7ம் தேதி அம்மன் மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us