sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தனியார் பஸ் மோதி மூதாட்டி பலி உதவி தொகை பெற சென்றபோது பரிதாபம்

/

தனியார் பஸ் மோதி மூதாட்டி பலி உதவி தொகை பெற சென்றபோது பரிதாபம்

தனியார் பஸ் மோதி மூதாட்டி பலி உதவி தொகை பெற சென்றபோது பரிதாபம்

தனியார் பஸ் மோதி மூதாட்டி பலி உதவி தொகை பெற சென்றபோது பரிதாபம்


ADDED : ஜன 11, 2025 06:49 AM

Google News

ADDED : ஜன 11, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே தனியார் பஸ் மோதி மூதாட்டி இறந்தார்.

கிருமாம்பாக்கம் அடுத்த மூர்த்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி சுப்பம்மாள், 76. இவர் நேற்று காலை உதவித்தொகை பணத்தை எடுப்பதற்காக, கன்னியக்கோவிலில் உள்ள வங்கி கிளைக்கு சென்றார். பின், அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக கன்னியக்கோவில் நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, பாகூரிலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற ஒரு தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில், சுப்பம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us