sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஆண்டாள் திருக்கல்யாணம் : அரவிந்த லோசனன் உபன்யாசம்

/

 ஆண்டாள் திருக்கல்யாணம் : அரவிந்த லோசனன் உபன்யாசம்

 ஆண்டாள் திருக்கல்யாணம் : அரவிந்த லோசனன் உபன்யாசம்

 ஆண்டாள் திருக்கல்யாணம் : அரவிந்த லோசனன் உபன்யாசம்


ADDED : ஜன 02, 2026 04:55 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் நடைபெற்று வந்த உபன்யாசம் நேற் றுடன் நிறைவு பெற்றது.

புதுச்சேரி, எல்லைப் பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் மார்கழி மாத மகோத்சவத்தையொட்டி, கடந்த 26ம் தேதி முதல் தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமியின், ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாசம் நடைபெற்று வந்தது.

இறுதிநாளான நேற்றைய உபன்யாசத்தில், சாத்வீக தேவதா நிர்ணயம்,மகாபாரத யுத்தத்தை நடத்தியது, உத்தவருக்கு செய்த உபதேசம், கண்ணன் வைகுண்டத்துக்கு புறப்பட்டு சென்றது, பரீட்சித்து முக்தி அடைந்தது மற்றும் மார்க்கண்டேய சரித்திரங்களைவிளக்கி கூறினார். தொடர்ந்து ஆண்டாள் திருக்கல்யாணத்துடன், சுவாமியின் உபன்யாசம் நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us