
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: எல்லப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவில் அன்னாபிேஷகம் நடந்தது.
எல்லப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமி முன்னிட்டு, ஸ்ரீ அதிஷ்டானத்தில் உள்ள சிவனுக்கு அன்னாபிேஷகம் செய்து மகா தீபாராதனை நடந்தது.
இரவு 7:00 மணிக்கு அன்னம் கலைக்கப்பட்டு, அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.