sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

/

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : ஜூன் 11, 2025 07:55 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 07:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்; வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். கருத்தரங்கில், திருக்கனுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரியா, போதைப்பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், புதிய குற்றவியல் சட்ட நடைமுறை விதிகள், சைபர் கிரைம் மோசடி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, போக்சோ சட்டம் மற்றும் அதன் தண்டனை விவரங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். ஆசிரியை ரேணு நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் வேலவன், லட்சுமணன், சபரிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us