sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதையில் ரகளை செய்தவர் கைது

/

போதையில் ரகளை செய்தவர் கைது

போதையில் ரகளை செய்தவர் கைது

போதையில் ரகளை செய்தவர் கைது


ADDED : மார் 21, 2024 07:48 AM

Google News

ADDED : மார் 21, 2024 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சேதராப்பட்டில் மது போதையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசி ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு பிப்டிக் தொழிற்பேட்டையில் சாலையில் நின்று கொண்டு மது போதையில் ஒருவர் நேற்று அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி ரகளை செய்து கொண்டிருந்தார்.

தகவலறிந்த சேதராப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் வீரப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

வானுார் அடுத்த ஆதனப்பட்டு பகுதியை சேர்ந்த முருகன், 38; என தெரியவந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us