sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

/

வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா


ADDED : ஜூன் 27, 2025 05:14 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.

திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பத்தில் பிரசித்திப்பெற்ற சப்த மாதா கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மாங்கனி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த மாதாக்கள் எழுந்தருளுகின்றனர்.

இக்கோவிலில் ஆஷாட நவராத்திரி நேற்று துவங்கியது. விழாவையொட்டி, மாலை 6:00 மணிக்கு வராகி அம்மனுக்கு கலச பூஜை, நடக்கிறது. தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஆஷாட நவராத்திரி விழா வரும் ஜூலை 5ம் தேதி வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us