sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

/

தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்


ADDED : ஜூலை 10, 2025 11:20 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பைக்கில் சென்ற தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய, 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேதராப்பட்டு கரசூர் பகுதியை சேர்ந்தவர் முகிலன், 26. இவர், அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 6ம் தேதி வேலையை முடித்து விட்டு, பைக்கில் கரசூர் சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். எதிரே பைக்கில் வந்தவர்கள் அவர் மீது மோதுவது போல, வந்தனர்.

ஏன் வேகமாக வருகிறீர்கள் என முகிலன் கேட்டார். ஆத்திரமடைந்த, பைக்கில் வந்த பாப்பாஞ்சாவடி வேந்தன், அஜய், நந்தா ஆகியோர் முகிலனை சரமாரியாக தாக்கினர். காயமடைந்த முகிலன் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, வேந்தன் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us