sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடனை திருப்பி கேட்ட பெண்கள் மீது தாக்குதல்

/

கடனை திருப்பி கேட்ட பெண்கள் மீது தாக்குதல்

கடனை திருப்பி கேட்ட பெண்கள் மீது தாக்குதல்

கடனை திருப்பி கேட்ட பெண்கள் மீது தாக்குதல்


ADDED : ஜன 30, 2025 06:39 AM

Google News

ADDED : ஜன 30, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முதலியார்பேட்டை, டி.எம். நகரைச் சேர்ந்தவர் லாரன்ஸ். தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ளார். உப்பளம் நேதாஜி நகர் கஸ்துாரிபாய் காந்தி வீதியில் வசிக்கும் ஜெயபாரதி என்பவருக்கு ரூ. 1.5 லட்சம் பணம் கடனாக கொடுத்ததாகவும், அதை வசூல் செய்ய அவரது மனைவி மஞ்சுளாவிடம் தெரிவித்துள்ளார்.

மஞ்சுளா தனது சகோதரி மாலதி, உறவினர் சிவசக்தி ஆகியோருடன் நேதாஜி நகரில் உள்ள ஜெயபாரதியிடம் தாய் கலா மார்க்கிடம் பணம் கேட்டனர். கோபமடைந்த கலா மார்க், விஜயா, ஓபித், நிக்கோசன் ஆகியோர் சேர்ந்து மூவரையும் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மஞ்சுளா ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் கலாமார்க், விஜயா, ஓபித், நிக்கோசன் ஆகியோர் மீது அடிதடி, மிரட்டல், காயம் ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us