sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தட்டி கேட்டவர் மீது பீர்பாட்டிலால் தாக்கு

/

தட்டி கேட்டவர் மீது பீர்பாட்டிலால் தாக்கு

தட்டி கேட்டவர் மீது பீர்பாட்டிலால் தாக்கு

தட்டி கேட்டவர் மீது பீர்பாட்டிலால் தாக்கு


ADDED : மே 05, 2025 06:08 AM

Google News

ADDED : மே 05, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பாட்டியை தாக்கியதை தட்டிக்கேட்டவரை பீர் பாட்டிலால் தாக்கியவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாரம் சக்தி நகரை சேர்ந்தவர் சூர்யா. இவர் தனது பாட்டியை தாக்கினார். அதை, எதிர் வீட்டில் இருந்த இரண்டு பெண்கள் தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த சூர்யா அவர்களை திட்டி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த விஜயராகவன் ஏன் பெண்களை தாக்கினாய் என கேட்டார். அதில் ஆத்திரமடைந்த சூரியா என் பாட்டியை நான் அடிப்பேன் நீங்கள் யார் கேட்பது, என கூறி அருகில் இருந்த பீர்பாட்டிலால், விஜயராகவனை தாக்கினார்.

புகாரின் பேரில், உருளையன்பேட்டைபோலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us