sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது

/

மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது

மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது

மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது


ADDED : பிப் 16, 2024 06:59 AM

Google News

ADDED : பிப் 16, 2024 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்கால் கீரைதோட்டம் ஒப்பிலாமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி விசாலாட்சி,61; கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த 13ம் தேதி இவரது வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், திடீரென மூதாட்டியின் முகத்தில் துணியால் மூடி, அவர் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறிக்க முயன்றனர்.

விசாலாட்சி கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே மூவரும் தப்பினர். அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர்கள் நாகை மாவட்டம் கோடியக்கரையை சேர்ந்த கண்ணன்,62; அவரது மகள் சங்கீதா,28; இவரது கணவன் சசிகுமார்,32; ஆகிய மூவரும் ஈரோடு பகுதியில் தங்கி வீடு வாடகைக்கு உள்ளதா என விசாரிப்பது போல் தனியாக உள்ள நபர்களிடம் கொள்ளையடித்து வருவது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us