sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழிலாளர் காப்பீடு கழகத்திற்கு நான்கு தகுதி சான்றிதழ் வழங்கல்

/

தொழிலாளர் காப்பீடு கழகத்திற்கு நான்கு தகுதி சான்றிதழ் வழங்கல்

தொழிலாளர் காப்பீடு கழகத்திற்கு நான்கு தகுதி சான்றிதழ் வழங்கல்

தொழிலாளர் காப்பீடு கழகத்திற்கு நான்கு தகுதி சான்றிதழ் வழங்கல்


ADDED : டிச 10, 2024 06:33 AM

Google News

ADDED : டிச 10, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ரியாத் நாட்டில் நடந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் காப்பீடு கழகத்திற்கு, 4 தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, தொழிலாளர் காப்பீட்டு கழகத்தின் அலுவலக செய்திகுறிப்பு:

ரியாத் நாட்டில், சர்வதேச சமூக பாதுகாப்பு சங்கம் மூலம், ஆசிய பசிபிக் பிராந்திய சமூக பாதுகாப்பு மன்றம் பாதுகாப்பு சேவைகள் வழங்குவது பற்றி நிகழ்ச்சி நடந்தது. இந்தியாவில் இருந்து தொழிலாளர் காப்பீடு கழகம் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் செயல்படும், மொபைல் செயலிக்கு ஒரு சான்றிதழும், தொழில்சார் விபத்து, நோய், நிலையான முதலீட்டு அமைப்பு ஆகியவற்றிக்கு மூன்று சான்றிதழ்கள் மொத்தம் 4 தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தொழிலாளர் காப்பீட்டு கழக தலைமை இயக்குனர் அசோக்குமார் சிங் சான்றிழ்களை பெற்றுக் கொண்டார்.

இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us