sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு விருது

பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு விருது

பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு விருது


ADDED : நவ 25, 2024 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2024 05:06 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

புதுச்சேரி மாரியப்பன் சுந்தராம்பாள் அறக்கட்டளை சார்பில் 18 ம் ஆண்டு விழா நடந்தது. தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

கலைப் பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் எம்.ஜி.ஆர் சேவை விருது வழங்கப்பட்டது.

அறக்கட்டளையின் தலைவர் மாரியப்பன், அபயம் தொண்டு நிறுவனர் சுந்தர முருகன் விருது வழங்கினர்.

நண்பர்கள் தோட்டம் தலைவர் திருநாவுக்கரசு, கலைப் பண்பாட்டு துறை கண்காணிப்பாளர்கள் அருள்ராஜ், கலீபா, கனகராசு கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us