sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு 

/

இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு 

இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு 

இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு 


ADDED : ஏப் 05, 2025 04:25 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஏரிப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுசூழல் மன்றம் சார்பில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளியின் பொறுப்பாசிரியர் சந்துரு தலைமை தாங்கினார். விழாவில், மாணவர்களிடம் இயற்கை மற்றும் தற்சார்பு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் குரோபேக் மற்றும் 5 வகையான கீரை விதைகள் வழங்கப்பட்டது.

மேலும், செயற்கை உரங்களால் ஏற்படும் தீங்கு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வெங்கடேஷ், முகிலன், காந்தி, சங்கீதா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். இதில், மாணவர்கள், பெற்றோர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us