sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடன் கொடுத்தவருக்கு பீர் பாட்டில் குத்து

 கடன் கொடுத்தவருக்கு பீர் பாட்டில் குத்து

 கடன் கொடுத்தவருக்கு பீர் பாட்டில் குத்து


ADDED : நவ 18, 2025 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2025 05:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பணம் கடனாக கொடுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் உறவினரை பீர்பாட்டிலால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

குருசுகுப்பத்தை சேர்ந்தவர் சீனு, 40; மீனவர். இவர், தனது உறவினர் சோலை நகரை சேர்ந்த ராஜசேகரன், 35; என்ப வருக்கு, 65 ஆயிரம் ரூபாயை, கடனாக கொடுத்தார்.

பணம் தருவதாக ராஜசேகர் தனது வீட்டிற்கு நேற்று முன்தினம் சீனுவை அழைத்து சென்று, அங்கு இருவரும் மது குடித்தனர்.

பின் ராஜசேகரன் வாங்கிய பணத்தில் 45 ஆயிரம் பணத்தை, சீனுவிடம் கொடுத்துள்ளார்.

ஏன் முழு பணத்தை கொடுக்காமல், பாக்கி வைக்கிறாய் என சீனு கேட்டார்.

இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.அதில், ஆத்திரமடைந்த ராஜசேகர், பீர் பாட்டிலால் சீனு தலையில் குத்தினார்.

காயமடைந்த அவர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சீனு கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ராஜசேகரனை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us