sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வேதபாரதி சார்பில் மார்கழி மாத பஜனை

/

வேதபாரதி சார்பில் மார்கழி மாத பஜனை

வேதபாரதி சார்பில் மார்கழி மாத பஜனை

வேதபாரதி சார்பில் மார்கழி மாத பஜனை


ADDED : ஜன 02, 2025 06:38 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஆங்கில புத்தாண்டையொட்டி, வேதபாரதி சார்பில் நேற்று மார்கழி மாத பஜனை நடைபெற்றது.

நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை காத்திடும் பொருட்டு வேதபாரதி அமைப்பு, புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளாக மார்கழி மாத வீதி பஜனை மற்றும் ராதா மாதவ திருக்கல்யாண வைபம் நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக 7 ம் ஆண்டு மார்கழி மாத பஜனை வீதியுலா நேற்று நடந்தது.

புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து நேற்று காலை 6:00 மணிக்கு பஜனை வீதியுலா துவங்கியது. 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

வேதபாராயணம், பஜனை, கோலாட்டம், கும்மியாட்டம், பரதம், திருப்பாவை, திருவெம்பாவையுடன் நடைபெற்ற பஜனை மாட வீத என பக்தியுடன் பஜனை மாட வீதிகள் வழியாக சென்று காலை 8:30 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலில் நிறைவடைந்தது.

வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில், சித்தன்குடி, ஜெயராம் திருமண மண்டபத்தில், ராதா மாதவ திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை புதுச்சேரி வேதபாரதி செய்துள்ளது.






      Dinamalar
      Follow us