sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'உங்களுடன் ஓர் நாள்' நிகழ்ச்சி பா.ஜ., எம்.எல்.ஏ., துவக்கம்

/

'உங்களுடன் ஓர் நாள்' நிகழ்ச்சி பா.ஜ., எம்.எல்.ஏ., துவக்கம்

'உங்களுடன் ஓர் நாள்' நிகழ்ச்சி பா.ஜ., எம்.எல்.ஏ., துவக்கம்

'உங்களுடன் ஓர் நாள்' நிகழ்ச்சி பா.ஜ., எம்.எல்.ஏ., துவக்கம்


ADDED : ஆக 02, 2025 07:12 AM

Google News

ADDED : ஆக 02, 2025 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி மாநில பா.ஜ., நியமன எம்.எல்.ஏ., செல்வம், தொகுதி மற்றும் கிளைகளை பலபடுத்தும் நோக்கில் நிர்வாகிகளுடன் 'உங்களுடன் ஒர் நாள்' கலந்தாய்வு நிகழ்ச்சியை துவக்கியுள்ளார்.

இந்நிகழ்ச்சி, லாஸ்பேட்டையில், தொகுதி தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. உழவர்கரை மாவட்ட தலைவர் உலகநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் ரமணாஷங்கர், தொகுதியின் பொறுப்பாளார் செல்வாஸ் அசோகன், வர்த்தக பிரிவு மாநில முன்னாள் அமைப்பளார் நமச்சிவாயம், அமைப்புசார பிரிவின் அமைப்பாளார் சந்துரு முன்னிலை வகித்தனர்.

எம்.எல்.ஏ., செல்வம் நிர்வாகிகளின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, கிளைகள் தோறும் வலிமை படுத்துவது, தேர்தலில் பணியாற்றும் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னாள் மாநில செயலாளர் லதா, மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம், தொகுதி பொதுசெயலாளர் அருண் அப்பாதுரை, பாலன், குமார், கிளை தலைவர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us