sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்

/

அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்

அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்

அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்


ADDED : செப் 04, 2025 12:45 AM

Google News

ADDED : செப் 04, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரியில் என்.சி.சி., தரைப்படை பிரிவு சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

புதுச்சேரி என்.சி.சி., தலைமையக தரைப்படை பிரிவு கமாண்டர் கர்னல் மொஹந்தி உத்தரவின்பேரில், கல்லுாரியின் என்.சி.சி., தரைப்படை பிரிவு மற்றும் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் ரத்த வங்கி இணைந்து நடத்திய முகாம் துவக்க விழாவிற்கு கல்லுாரி முதல்வர் கனகவேல் தலைமை தாங்கினார்.

கல்லுாரி என்.சி.சி., தரைப்படை பிரிவு அலுவலர் லெப்டினன்ட் கதிர்வேல், ஹவில்தார்கள் ஆனந்தன், நவீன்குமார் முன்னிலை வகித்தனர்.

அங்காளன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்துப் பேசினார். டாக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் மாணவர்கள் தானமாக வழங்கிய ரத்தத்தை சேகரித்தனர்.






      Dinamalar
      Follow us