sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/படகில் தீ: மீனவர் பலி

படகில் தீ: மீனவர் பலி

படகில் தீ: மீனவர் பலி


ADDED : ஜன 07, 2024 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2024 05:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியம் ஆந்திரா காக்கிநாடா அருகில் உள்ளது.

அந்த பகுதியில் உள்ள தரியாலாடிப்போ கிராமத்தை சேர்ந்த காமாடி கங்காதிரி, என்ற மீனவர், மீன் பிடிக்க தனது படகை எடுத்தார். படகில் இருந்த மோட்டாரை இயக்கிய போது மோட்டாரில் இருந்து தீ ஏற்பட்டு படகு முழுதும் தீப்பிடித்து எரிந்தது. படகில் இருந்த அவர், தீயில் கருகி சம்பவயிடத்திலேயே இறந்தார். இது குறித்து ஏனாம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us