sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நுால்கள் வெளியீட்டு விழா

/

நுால்கள் வெளியீட்டு விழா

நுால்கள் வெளியீட்டு விழா

நுால்கள் வெளியீட்டு விழா


ADDED : நவ 03, 2025 04:58 AM

Google News

ADDED : நவ 03, 2025 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பாரதிதாசன் மகளிர் கல்லுாரி தமிழ் பேராசிரியர் வஜ்ரவேலு எழுதிய பன்மொழி ஒப்பாய்வுக் களங்கள், ஒப்பீட்டு நோக்கில் தமிழ், தெலுங்கு, தலித் கதைகள் என்ற நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது.

புதுவை தமிழ்சங்கத்தில் நடந்த விழாவில் பேராசிரியர் மணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார்.

காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் பேராசிரியர் பஞ்சாங்கம் நுாலை வெளியிட, பேராசிரியர் கிருஷ்ணகுமார் பெற்றுக் கொண்டார். கல்லுாரி தமிழ்த் துறை தலைவர் சேதுபதி நுால் மதிப்புரையாற்றினார்.

மற்றொரு நுாலை, திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் மனுவேல் வெளியிட, தாகூர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் ரேவதி பெற்றுக் கொண்டார். புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியர் ரவிக்குமார் நுால் மதிப்புரையாற்றினார்.

கல்லுாரி முன்னாள் முதல்வர்கள் இளங்கோ, சுப்ரமணி வாழ்த்துரை வழங்கினர்.

பேராசிரியர் வஜ்ரவேலு ஏற்புரையாற்றினார். பேராசிரியர் சந்திரா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us