sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 போர்வெல் அமைக்கும் பணி :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

 போர்வெல் அமைக்கும் பணி :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 போர்வெல் அமைக்கும் பணி :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 போர்வெல் அமைக்கும் பணி :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : டிச 16, 2025 05:43 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பத்தில் ரூ.38.65 லட்சம் செலவில் புதிய ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று துவக்கிவைத்தார்.

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை, பொது சுகாதாரக் கோட்டத்தின் சார்பில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள்குப்பம் கிராமம் மற்றும் அதனை சார்ந்த பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.38.65 லட்சம் செலவில் ஜெ.எம்.ஜெ., கார்டன் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

விழாவிற்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று பூமி பூஜை செய்து பணியை துவக்கிவைத்தார். பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் நிலை-2 சுந்தரமூர்த்தி, பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் பக்தவச்சலம், கிராம குடிநீர் திட்ட உதவிப்பொறியாளர் சிவானந்தம், இளநிலைப் பொறியாளர் கார்த்திக், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கர், மனோகரன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us