sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுவனுக்கு கருவிழி பாதிப்பு; போலீசில் பெற்றோர் புகார்

/

சிறுவனுக்கு கருவிழி பாதிப்பு; போலீசில் பெற்றோர் புகார்

சிறுவனுக்கு கருவிழி பாதிப்பு; போலீசில் பெற்றோர் புகார்

சிறுவனுக்கு கருவிழி பாதிப்பு; போலீசில் பெற்றோர் புகார்


ADDED : டிச 12, 2024 08:15 AM

Google News

ADDED : டிச 12, 2024 08:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி; புவனகிரி அருகே பள்ளியில் விளையாடும் போது, சிறுவனின் கருவிழி பாதிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

புவனகிரி அருகே வட தலைக்குளம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மகன் யோகேஷ்வரன்,7; மருதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 9ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுவன் விளையாடும் போது கீழே விழுந்து கண்ணில் அடிபட்டுவிட்டது என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதையடுத்து, சிறுவனை புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவனின் கண் கருவிழி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது மகனுக்கு எப்படி கருவிழி பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என, சிறுவனின் பெற்றோர் மருதுார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us