sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சேதராப்பட்டு அருகே கொத்தனார் தற்கொலை

/

சேதராப்பட்டு அருகே கொத்தனார் தற்கொலை

சேதராப்பட்டு அருகே கொத்தனார் தற்கொலை

சேதராப்பட்டு அருகே கொத்தனார் தற்கொலை


ADDED : ஆக 27, 2025 06:58 AM

Google News

ADDED : ஆக 27, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : சேதராப்பட்டு அருகே குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த கொத்தனார் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சேதராப்பட்டு அருகே உள்ள கரசூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் தேசிங்கு, 56; கொத்தனார். இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர், கொடுக்காததால் மனமுடைந்த தேசிங்கு நேற்று காலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us