sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கொத்தனார் தற்கொலை

/

 கொத்தனார் தற்கொலை

 கொத்தனார் தற்கொலை

 கொத்தனார் தற்கொலை


ADDED : ஜன 30, 2026 05:04 AM

Google News

ADDED : ஜன 30, 2026 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர், பழைய காமராஜர் நகரை சேர்ந்தவர் பாண்டியன், 40; கொத்தனார். இவருக்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், சரியாக வேலைக்கு செல்வதில்லை. இதனால், அவரது மனைவி பிரியா கோபித்துக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன், தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பாண்டியன், அவரது தாய் அமிர்தம் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 27ம் தேதி இரவு அமிர்தம், பாண்டியனுக்கு உணவு கொடுத்துவிட்டு, வெளியே சென்றார் .

மறுநாள் (28ம் தேதி), அமிர்தம் வீட்டிற்கு சென்றார். கதவு உள் பக்கமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை தட்டி பார்த்தும் திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அவர் ஜன்னல் திறந்து பார்த்தார். பாண்டியன் மின் விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின்பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us