sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பீரோவை உடைத்து நகைகள் திருட்டு

/

பீரோவை உடைத்து நகைகள் திருட்டு

பீரோவை உடைத்து நகைகள் திருட்டு

பீரோவை உடைத்து நகைகள் திருட்டு


ADDED : ஆக 02, 2025 07:15 AM

Google News

ADDED : ஆக 02, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வீட்டில் பீரோவை உடைத்து நகைகளை திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரெட்டியார்பாளையம் அருள் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 37; தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி சிவசங்கரி. இவர் தனது நகைகளை கடந்த 27ம் தேதி இரவு 9:00 மணியளவில் பீரோவில் வைத்து பூட்டி விட்டு துாங்கசென்றார்.

மறுநாள் மாலை 6:00 மணிக்கு அருகில் உள்ள கடைக்கு சென்று, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us